Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 மாடியிலிருந்து கைக்குழந்தை வீச்சு; சிசிடிவி கேமராவில் பதிவான அதிர்ச்சி வீடியோ

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (17:57 IST)
ஞாயிற்று கிழமையன்று ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றின் 3வது மாடியிலிருந்து குழந்தை ஒன்று கீழே வீசப்பட்டுள்ளது. இதனை பார்த்த ஒருவர் பதறிப்போய் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. குழந்தையை தூக்கி செல்வதற்கு முன் மாடியை பார்த்தவாரே நிற்கிறார். பிறகு அந்த குழந்தை  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 
பகதூர்புரா என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிகவும் உயரத்திலிருந்து விழுந்ததா, வீசப்பட்டதா என்று தெரியவில்லை. இந்நிலையில், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவது கடினம் என்று தெரிவித்துள்ளனர்.  இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.
 
நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
 


நன்றி: Bezawada Media     

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments