தடுப்பூசி போட்டிருந்தால் டிக்கெட்டில் சலுகை! – இண்டிகோ அசத்தல் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (09:29 IST)
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக விமான சேவை குறைந்திருந்த நிலையில் டிக்கெட் விலையில் இண்டிகோ நிறுவனம் சலுகை அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக விமான சேவைகள் தொடர்ந்து பாதித்து வருவதால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் விமான பயணத்தை அதிகரிக்கும் நோக்கில் விமான நிறுவனங்கள் பல சலுகைகளையும் அவ்வபோது அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது இண்டிகோ நிறுவனம், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்கள் விமானத்தில் பயணித்தால் அவர்களுக்கு டிக்கெட் விலையில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி போடுவது அதிகரிப்பதுடன், பயணிகள் வரத்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments