Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. பாதுகாக்க போர்க்கப்பல் விரைவு..!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (18:08 IST)
இந்திய கச்சா எண்ணெய் கப்பல் மீது நடுக்கடலில் ட்ரோன் மூலம் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து கச்சா எண்ணெய் கப்பலை காப்பாற்ற இந்திய போர்க்கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. 
 
 இந்திய கச்சா எண்ணெய் கப்பல் கடலில் வந்து கொண்டிருந்தபோது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை அடுத்து கப்பலில் இருப்பவர்களை மீட்க கடலோர காவல் படையின் விக்ரம் என்ற போர் கப்பல் விரைந்துள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. 
 
கச்சா எண்ணெய் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் பாதுகாப்பு துறையும் தெரிவித்துள்ளது. 
 
கச்சா எண்ணெய் கப்பலை நோக்கி போர்க்கப்பல் சென்று கொண்டிருப்பதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் போர்க் கப்பல் சம்பவ இடத்திற்கு சென்று விடும் என்றும் கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments