Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு இயற்கை பேரிடர்: தயாராக இருக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:01 IST)
இந்தியாவில் வரும் ஆண்டுகளில் பெரும் இயற்கை பேரிடர்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பருவமழை மாறுதல் காரணமாக அதிகப்படியாக கடல்மட்டம் உயர்தல் வெள்ளப்பெருக்கு ஏற்படுதல் மற்றும் கடும் வறட்சி ஆகிய இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என பருவநிலை ஆய்வாளர்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
வரும் 2050ஆம் ஆண்டில் 15 முதல் 20 சென்டி மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய கடலோர பகுதிகளில் புவியியல் அமைப்பை மாறும் அபாயம் இருப்பதாகவும் பருவநிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments