Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு இயற்கை பேரிடர்: தயாராக இருக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:01 IST)
இந்தியாவில் வரும் ஆண்டுகளில் பெரும் இயற்கை பேரிடர்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பருவமழை மாறுதல் காரணமாக அதிகப்படியாக கடல்மட்டம் உயர்தல் வெள்ளப்பெருக்கு ஏற்படுதல் மற்றும் கடும் வறட்சி ஆகிய இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என பருவநிலை ஆய்வாளர்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
வரும் 2050ஆம் ஆண்டில் 15 முதல் 20 சென்டி மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய கடலோர பகுதிகளில் புவியியல் அமைப்பை மாறும் அபாயம் இருப்பதாகவும் பருவநிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments