Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (19:32 IST)
2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்: அதிர்ச்சி தகவல்
2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவில் அவ்வப்போது போதைப் பொருள் கடத்தல் பறிமுதல் செய்யப்படும் என்பதும் தெரிந்ததே. ஆனால் ஒரே நேரத்தில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றி உள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது
 
பல்வேறு முகமைகளுடன் இணைந்து கடற்பரப்பில் படகுகளில் நடத்திய சோதனையில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள 800 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது 
 
இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கடற்படையுடன் இணைந்து கடற்பகுதியில் நடத்திய சோதனைகளில் இந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இவற்றின் சந்தை மதிப்பு 2,000 கோடி என்றும் தெரிவித்துள்ளது
 
கடற்கரை பகுதியில் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்..?

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

அடுத்த கட்டுரையில்
Show comments