Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் தூதருடன் பிட்சா, பர்கர், காபி என்று பேசியவர் கைது

Webdunia
திங்கள், 31 அக்டோபர் 2016 (15:06 IST)
உத்திரபிரதேச அமைச்சர் முனாவர் சலீமின் உதவியாளர் ஃபராஹத் என்பவர் பாகிஸ்தான் தூதருடன் கோடு வார்த்தைகள் மூலம் பேசியதாக கூறப்படுகிறது.


 

 
அண்மையில் ராணுவ ரகசியங்களை உளவு பார்த்தார் என்று மெஹமூத் அக்தர் என்பவர் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருடன் உத்திரபிரதேச அமைச்சர் உதவியாளர் ஃபராஹத் கோடு வார்த்தைகள் மூலம் தொடர்பு வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது:-
 
அவர் பிட்சா, பர்கர், காபி ஆகிய வார்த்தைகளை கோடு வார்த்தைகளாக பயன்படுத்தி தொடர்பு கொண்டதாக தெரிவிக்கின்றனர்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments