Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கோடீஸ்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வருமானவரி தாக்கலில் தெரிந்த தகவல்!

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:39 IST)
இந்தியாவில் ஜூலை 31-ஆம் தேதியுடன் வருமான வரி தாக்கல் கால அவகாசம் முடிந்த நிலையில் இதுவரை தாக்கல் செய்தவர்களில் உள்ள தகவலின்படி இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது
 
கடந்த ஆண்டு இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1.25 இலட்சமாக இருந்த நிலையில் இந்த ஆண்டு கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1.31 லட்சமாக மாறி உள்ளது 
அதாவது ஒரே வருடத்தில் 6 லட்சம் கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகி இருக்கிறார்கள் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
அதேபோல் 10 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை வருமானம் பெறுவோரின் எண்ணிக்கை 77 இலட்சம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments