Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுடன் கூட்டு பயிற்சியில் ஜப்பான், அமெரிக்கா

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (19:21 IST)
இந்தோ-ஆசியா பசிபிக் பகுதியில் பல்வேறு கடல் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சந்திக்க இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய கூட்டு பயிற்சியில் ஈடுப்பட உள்ளனர்.


 

 
இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மலபார் 2017-யில் பங்கேற்க உள்ளன. மலபார் 2017-யின் நோக்கம் தொடர்ச்சியாக பயிற்சிகளில் ஈடுப்படுவது மூலம் இந்தோ-ஆசியா பசிபிக் பகுதியில் பல்வேறு கடல் பாதுகாப்பு அச்சுறுத்தல்களில் உள்ள சிக்கல்களை சந்திக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பயிற்சி கடல் மற்றும் கரையில் நடைப்பெறும். இந்த பயிற்சியில் உயர்மட்ட போர் வீர திறன்களில் கவனம் செலுத்தப்படும். மூன்று நாடுகளும் மீண்டும் இணைந்து வேலை செய்தவன் மூலம் இந்தோ-ஆசியா பசிபிக் பகுதியில் நிலையான பாதுகாப்பு வழங்க முடியும் என கருதப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments