Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய எல்லைப் பகுதிகளைக் கண்காணிக்க நவீன கருவி

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2015 (12:07 IST)
இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்த நவீன எக்ஸ்ரே கருவி வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகளின் கருத்தரங்கம், எஸ்எஸ்பி துணை ராணுவப் படையின் தலைவர் பி.டி.சர்மா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
 
அந்க் கூட்டத்தில், எல்லைப் பாதுகாப்பு குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, 1,751 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்திய-நேபாள எல்லையிலும், 699 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்திய-பூடான் எல்லையிலும் கண்காணிப்பைப் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த கண்காணிப்பிற்காக, நவீன எக்ஸ்ரே கருவிகள் வாங்க திட்டமிடப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரூ.100 எடுக்க போனால் ரூ.500 கொடுக்கும் ஏடிஎம்... குவிந்த மக்களால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம்..!

முல்லை பெரியாறு குறுக்கே புதிய அணை.. கேரளாவின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

முன்பதிவு பண்ணத் தேவையில்ல.. இன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்!

பாகிஸ்தானை விட இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம்: செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் மே 30 வரை கொட்டப்போகுது மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Show comments