Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயிலில் சென்ற ராணுவ வீரர்கள் தலைமறைவா? விசாரணையில் ரயில்வே காவல்துறை

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (18:46 IST)
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு ரயிலில் சென்று கொண்டிருந்த 10 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேற்கு வங்கத்திலிருந்து ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதிக்கு சிறப்பு ரயிலில் 83 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். முகல்சராய் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில் நிறுத்தப்பட்டபோது வீரர்களை எண்ணும் பணி நடந்தது.  
 
அப்போது 83 வீரர்களில் 10 பேர் குறைவாக இருந்துள்ளனர். மாயமான 10 வீரர்களும் பர்தமன் மற்றும் தன்பாத் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது மாயமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 
 
இதையடுத்து மாயமான 10 வீரர்கள் மீது தலைமறைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments