Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானின் ட்ரோனை சுட்டு வீழ்திய இந்திய ராணுவம்!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (20:53 IST)
இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அண்டை நாடான பாகிஸ்தானும், சீனாவும் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் சண்டையிடுவதும், தாக்குதல் நடத்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப்  மா நிலம் டர்ன் தரன் என்ற மாவட்டதிதின் பெரோஸ்பூர் செக்டரில் உள்ள ஹர்பஜன் எல்லைச் சாவடி அருகில் நேற்றிரவு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆளில்லா விமானம் பறந்தது.

ALSO READ: இந்திய எல்லையை நோக்கி வந்த பாகிஸ்தானியர் சுட்டு கொலை: ராணுவம் அறிவிப்பு
 
இதைப் பார்த்த, எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இன்று காலையில், அமிர்தரசில் உள்ள ஒரு விவசாய நிலப் பகுதியில் அந்த ஆளில்லா விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டதாக ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments