Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமோலி குகைப்பாதையில் சிக்கியுள்ள ஊழியர்கள்; உள்ளே நுழைந்த ராணுவம்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:20 IST)
உத்தரகாண்ட் பனிச்சரிவால் குகைப்பாதையில் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்க ராணுவம் களமிறங்கியுள்ள வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் பனிச்சரிவு ஏற்பட்டதால் உருவான வெள்ளத்தில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. சுமார் 150 பேர் மயமாகியுள்ள நிலையில் 29 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று சமோலி சுரங்க பாதையில் பணியில் இருந்த ஊழியர்கள், மக்கள் என சுமார் 35 பேர் அதற்குள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களை மீட்க சுரங்கத்திற்கு இந்திய ராணுவம் நுழைந்துள்ளது. அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments