Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப் போல தனி செயலியை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (16:32 IST)
இந்திய ராணுவம் தகவல் பரிமாற்றத்துக்காக புதிதாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வாட்ஸ் ஆப் போன்ற ஒரு பாதுகாப்பான செயலியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செயலி மூலம் செய்திகள், ஒலிகள் மற்றும் படங்களை மிகவும் பாதுகாப்பாக பரிமாறிக் கொள்ள முடியும். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே செயல்படக்கூடிய சர்வர்கள், தனிப்பட்ட கோடிங் முறை உள்ளிட்டவற்றால் இது வேறுபட்டு சிறப்பானதாக விளங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 வயது இளைஞரின் மர்ம உறுப்பில் ஸ்டேப்ளர் ஊசிகளை அடித்த கணவன் - மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அதிமுக வாக்குகள் எந்த காலத்திலும் விஜய்க்கு போகாது: ஜெயக்குமார்

விஜயகாந்தை பார்த்து தான் சீமான், விஜய் கட்சி ஆரம்பித்துள்ளனர்: விஜய பிரபாகரன்

ஈஷா கிராமோத்சவத்தால் எங்க ஊர்ல பசங்க குடிப்பழக்கத்தை விட்டுட்டாங்க - ஒருசேரிபுதூர் பூபதி

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஓபிஎஸ் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments