Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப் போல தனி செயலியை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (16:32 IST)
இந்திய ராணுவம் தகவல் பரிமாற்றத்துக்காக புதிதாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வாட்ஸ் ஆப் போன்ற ஒரு பாதுகாப்பான செயலியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செயலி மூலம் செய்திகள், ஒலிகள் மற்றும் படங்களை மிகவும் பாதுகாப்பாக பரிமாறிக் கொள்ள முடியும். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே செயல்படக்கூடிய சர்வர்கள், தனிப்பட்ட கோடிங் முறை உள்ளிட்டவற்றால் இது வேறுபட்டு சிறப்பானதாக விளங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments