Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கூடிய விரைவில் 8 தடுப்பூசிகள்… என்னென்ன தெரியுமா?

Webdunia
சனி, 15 மே 2021 (10:54 IST)
கொரோனா பரவல் இந்தியாவில் உச்சபட்ச அளவில் தாக்கங்களை செலுத்தி வரும் நிலையில் விரைவில் 8 தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்படும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மூன்றாவது தடுப்பூசியாக விரைவில் அறிமுகம் ஆக உள்ளது.

இந்நிலையில் இப்போது நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் அறிவிப்பின் படி விரைவில் இந்தியாவில் 8 வகையான தடுப்பூசிகள் நடைமுறையில் இருக்கும் எனக் கூறியுள்ளார். அதன் மூலம் இன்னும்  5 மாதத்தில் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

8 வகையான தடுப்பூசிகள்:-

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments