Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் கூடிய விரைவில் 8 தடுப்பூசிகள்… என்னென்ன தெரியுமா?

Webdunia
சனி, 15 மே 2021 (10:54 IST)
கொரோனா பரவல் இந்தியாவில் உச்சபட்ச அளவில் தாக்கங்களை செலுத்தி வரும் நிலையில் விரைவில் 8 தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்படும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மூன்றாவது தடுப்பூசியாக விரைவில் அறிமுகம் ஆக உள்ளது.

இந்நிலையில் இப்போது நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் அறிவிப்பின் படி விரைவில் இந்தியாவில் 8 வகையான தடுப்பூசிகள் நடைமுறையில் இருக்கும் எனக் கூறியுள்ளார். அதன் மூலம் இன்னும்  5 மாதத்தில் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

8 வகையான தடுப்பூசிகள்:-

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments