Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாவூத் இப்ராஹிம் நிச்சமாக இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவார் - ராஜ்நாத் சிங் தகவல்

Webdunia
திங்கள், 11 மே 2015 (13:30 IST)
மும்பை குண்டுவெடிப்பில் சூத்திரதாரியான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு நிச்சயமாக கொண்டுவரப்படுவார் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
 
இது குறித்து மக்களைவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ”தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருக்கிறார் என்பதற்கான நம்பகத்தகமான தகவல்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள தாவூத் இப்ராஹிமை தொடர்ந்து இந்தியா கண்காணித்து வருகிறது.
 
மேலும் அவரை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments