Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்குவை தடுக்கும் ஜப்பானின் தடுப்பூசி! – இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டம்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (13:31 IST)
இந்தியாவில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் தடுப்பூசியை கொண்டு வர பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் டெங்குவை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் டெங்குவிற்கு ஜப்பானின் டெகேடா நிறுவனம் தடுப்பூசியை தயாரித்துள்ளது. டக் 003 என்னும் இந்த தடுப்பூசி டெங்குவிற்கு எதிராக 64% திறனுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments