Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்குவை தடுக்கும் ஜப்பானின் தடுப்பூசி! – இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டம்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (13:31 IST)
இந்தியாவில் டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஜப்பான் தடுப்பூசியை கொண்டு வர பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவது மத்திய, மாநில அரசுகளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் டெங்குவை தடுக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் டெங்குவிற்கு ஜப்பானின் டெகேடா நிறுவனம் தடுப்பூசியை தயாரித்துள்ளது. டக் 003 என்னும் இந்த தடுப்பூசி டெங்குவிற்கு எதிராக 64% திறனுடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments