Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Hydroxychloroquine மருந்தை வாரி வழங்கும் மோடி!!

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (18:04 IST)
அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு மருந்து ஏற்றுமதி தொடர்பாக எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, நட்பு நாடுகளுக்கும் அந்த மருந்தை ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. 
 
மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனா சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த தேசிய அவசர காலக்குழு பரிந்துரைத்த நிலையில், கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை பரிந்துரைத்தது மத்திய அரசு.  
 
இந்த மருந்தை இந்தியா தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை இடையில் தடை செய்தது.  ஆனால், ட்ரம்ப் எச்சரிக்கைக்கு பின்னர் ஏற்றுமதி தடையை நீக்கியது.

அதனைத்தொடர்ந்து சில நாடுகளுக்கு மருந்து வேண்டி மோடியிடம் கோரிக்கை வைக்க, தற்போது நட்பு நாடுகளுக்கு பெருமளவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசின் நடவடிக்கை.. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானில் திடீர் ஏவுகணை சோதனை.. இந்தியாவை பயமுறுத்தவா? எல்லையில் பதட்டம்..!

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

இனி பாகிஸ்தான் அரசின் எக்ஸ் பக்கத்தை பார்க்க முடியாது: முடக்கியது மத்திய அரசு..!

பயங்கரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! - காஷ்மீர் தாக்குதல் குறித்து சத்குரு பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments