Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பர் 1 கடனாளி: உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவுக்கு கிடைத்த அந்தஸ்து!

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (09:16 IST)
உலக வங்கியிடம் இருந்து அதிக கடன் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதன் மூலம் உலக நாடுகளுக்கு மத்தியில் நம்பர் 1 கடனாளியாக இந்தியா இருக்கிறது. 
 
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் உலக வங்கியிடம் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2018 செப்டம்பர் மாத நிலவரப்படி, உலக வங்கியிடம் இருந்து இந்தியா, மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. 
 
2010 ஆம் ஆண்டு அதிக கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு 6வது இடத்திற்கு வந்தது. மீண்டும் 2014 ஆம் ஆண்டு முதலிடத்தில் இருந்தது. 2017 ஆம் ஆண்டு கடன் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் தற்போது மீண்டும் சென்று ஆண்டில் இருந்து முதலிடத்தில் உள்ளது.
 
ஒரு நாட்டின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப உலக வங்கி கடன் வழங்கி வருகிறது. அந்த வகையில் முன்பு இருந்ததை விட இந்தியா அதிக கடன் வாங்குகிறது. எனவே வளர்ச்சி பாதையில் செல்கிறது என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments