Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்களுக்குள் 2 முறையாக ஏவுகணை சோதனை !

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (17:04 IST)
ஐந்து நாட்களுக்குள் 2 வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது இந்தியா. 
 
இந்தியா தரையில் இருந்து வானில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை (Quick Reaction Surface to Air Missile) சோதனையை கடந்த 13 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தியது. 
 
தற்போது மீண்டும் இந்த ஏவுகணையை இன்று நடத்தியது. கடந்த ஐந்து நாட்களுக்குள் 2 வது முறையாக சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல சோதனைகளை இந்தியா சமீப காலமாக நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments