Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்களுக்குள் 2 முறையாக ஏவுகணை சோதனை !

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (17:04 IST)
ஐந்து நாட்களுக்குள் 2 வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது இந்தியா. 
 
இந்தியா தரையில் இருந்து வானில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணை (Quick Reaction Surface to Air Missile) சோதனையை கடந்த 13 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தியது. 
 
தற்போது மீண்டும் இந்த ஏவுகணையை இன்று நடத்தியது. கடந்த ஐந்து நாட்களுக்குள் 2 வது முறையாக சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல சோதனைகளை இந்தியா சமீப காலமாக நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments