உலகிலேயே சுத்தமான பெட்ரோல் டீசலை வழங்கும் நாடு இந்தியா !
உலகிலேயே மிகவும் சுத்தமான பெட்ரோல் மற்றும் டீசலை வழங்கும் என்ற பெருமை கொண்ட நாடு என்ற பெருமை பெறவுள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து நாடு முழுவதும் பி.எஸ் 6 தரத்திலான (BS -vl )பெட்ரொல் டீசல் மட்டுமே விற்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
நாட்டில் சாலைகளில் செல்லு போக்குவரத்து வாகனங்கள் வெளியிடுவதால் ஏற்படும் புகையால் முக்கியமான நகரங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான இடங்கள் மாசுபடுவதை தடுக்கும் நோக்கில் பிஎஸ் 6 எரிபொருள் விற்பனைக்கு வரவுள்ளது.
இதற்காக , இந்தியாவில் உள்ள அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் 95 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டன. இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்ததன்படி, கடந்த ஆண்டு இறுதியில் பிஎஸ் 6 தர எரிபொருள் உற்பத்தி துவங்கிவிட்டது.
அதேபோல் ஏற்கனவே டில்லியில் பிஎஸ்6 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!