Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகிலேயே சுத்தமான பெட்ரோல் டீசலை வழங்கும் நாடு இந்தியா !

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (21:49 IST)
உலகிலேயே சுத்தமான பெட்ரோல் டீசலை வழங்கும் நாடு இந்தியா !

உலகிலேயே மிகவும் சுத்தமான பெட்ரோல் மற்றும் டீசலை வழங்கும் என்ற பெருமை கொண்ட நாடு என்ற பெருமை பெறவுள்ளது.
 
வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து நாடு முழுவதும் பி.எஸ் 6 தரத்திலான (BS -vl )பெட்ரொல் டீசல் மட்டுமே விற்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.  
 
நாட்டில் சாலைகளில் செல்லு போக்குவரத்து வாகனங்கள் வெளியிடுவதால் ஏற்படும் புகையால்  முக்கியமான நகரங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான இடங்கள் மாசுபடுவதை தடுக்கும் நோக்கில் பிஎஸ் 6 எரிபொருள் விற்பனைக்கு வரவுள்ளது.
 
இதற்காக , இந்தியாவில் உள்ள அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும்  95 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்  புதிய தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டன. இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்ததன்படி,  கடந்த ஆண்டு இறுதியில் பிஎஸ் 6 தர எரிபொருள் உற்பத்தி துவங்கிவிட்டது. 
 
அதேபோல் ஏற்கனவே டில்லியில் பிஎஸ்6 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments