Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகிலேயே சுத்தமான பெட்ரோல் டீசலை வழங்கும் நாடு இந்தியா !

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (21:49 IST)
உலகிலேயே சுத்தமான பெட்ரோல் டீசலை வழங்கும் நாடு இந்தியா !

உலகிலேயே மிகவும் சுத்தமான பெட்ரோல் மற்றும் டீசலை வழங்கும் என்ற பெருமை கொண்ட நாடு என்ற பெருமை பெறவுள்ளது.
 
வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து நாடு முழுவதும் பி.எஸ் 6 தரத்திலான (BS -vl )பெட்ரொல் டீசல் மட்டுமே விற்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.  
 
நாட்டில் சாலைகளில் செல்லு போக்குவரத்து வாகனங்கள் வெளியிடுவதால் ஏற்படும் புகையால்  முக்கியமான நகரங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான இடங்கள் மாசுபடுவதை தடுக்கும் நோக்கில் பிஎஸ் 6 எரிபொருள் விற்பனைக்கு வரவுள்ளது.
 
இதற்காக , இந்தியாவில் உள்ள அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும்  95 ஆயிரம் கோடி ரூபாய் செலவில்  புதிய தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டன. இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்ததன்படி,  கடந்த ஆண்டு இறுதியில் பிஎஸ் 6 தர எரிபொருள் உற்பத்தி துவங்கிவிட்டது. 
 
அதேபோல் ஏற்கனவே டில்லியில் பிஎஸ்6 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments