உலகில் நாம்தான் வேகமாக வளரும் நாடாக உள்ளோம்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (20:17 IST)
உலகில் நாம் தான் வேகமாக வளரும் நாடாக உள்ளோம் என்றும் பணவீக்கத்தை நாம்தான் கட்டுப்படுத்தி உள்ளம் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் பேசியுள்ளார்
 
உலகிலுள்ள பல நாடுகள் பணவீக்கம் காரணமாக பெரும் பாதிப்பை அடைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகள் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன
 
 இந்த நிலையில் இன்று அமைச்சர் உள் துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது உலகில் நாம் தான் வேகமாக வளரும் நாடாக உள்ளோம் என்றும் இலங்கை பாகிஸ்தான் போன்ற நமது அண்டை நாடுகள் பணவீக்க பாதிப்பால் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றதுஎன்றும் கூறினார்
 
ஏன் அமெரிக்காவில் கூட பணவீக்க பாதிப்பு இருக்கும் நிலையில் பணவீக்கத்தை நாம்தான் கட்டுப்படுத்தி உள்ளோம் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments