Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடதுசாரி நக்சல் இயக்கங்களின் அச்சுறுத்தலில் இந்தியாவுக்கு 3 வது இடம் ...

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (10:25 IST)
இடதுசாரி மாவோயிஸ்ட் நக்சல் இயக்கங்களால் பயங்கரவாத  அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் 3 ஆம் இடத்தில் இந்தியா இருப்பதாக மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமானஎம்.எம்.கே.நாராயணன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், ஹூவாய் நிறுவனத்தின் 5 ஜி தொழில்நுட்ப அலைபேசிகள் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது குறித்து சிந்திக்க வேண்டியதுள்ளது என்று தெரிவித்தார்.
 
மேலும் ஆயுத அணிவகுப்பில் ரஷியாவும், சீனாவும் இணைந்து ஈடுபட்டுதுள்ளது  எல்லோரையும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்றாடமும் காஷ்மீரில் பாகிஸ்தானால் தான் நிலைமை சீரற்றதாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments