Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய் தடையால் பாதிப்பு வராது! – மத்திய அரசு விளக்கம்!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (09:33 IST)
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவில் எந்த பாதிப்பும் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ரஷ்யா மீது உலக நாடுகள் சர்வதேச பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் கிடுகிடுவென விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்தபோது, சர்வதேச சந்தை நிலவரம் மோசமானாலும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு வராது. மக்களின் நலனை கருத்தில் கொண்டே அரசு முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளது. தட்டுப்பாடு இருக்காது என்றாலும் விலையேற்றம் இருக்குமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments