Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானை மன்னை கவ்வ செய்வோம்: பிசிசிஐ தலைவர்

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2016 (18:25 IST)
போர்க்களம் என்றாலும், கிரிக்கெட் என்றாலும் பாகிஸ்தானால் இந்தியாவை வெல்ல முடியாது என பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.


 

 
இந்தியாவுடனான போருக்கு பாகிஸ்தான் எப்போதும் ஆயத்தமாக இருப்பதாகவும், ஆல் அவுட் செய்ய தயாராக இருந்ததாகவும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஜாவீத் மியான்தத் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவரும், பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராக் தாகூர் கூறியதாவது:-
 
கார்கில் போரையும் மியான்தத் நினைவு கூர வேண்டும். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தானால் இதுவரை இந்தியாவை வெல்ல முடியவில்லை. தேவை ஏற்பட்டால் பாகிஸ்தானை, இனியும் மண்ணை கவ்வ செய்யும் சக்தி இந்தியாவுக்கு உண்டு என்று கூறினார்.

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments