Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 1,190 பேர் பாதிப்பு; மெல்ல அதிகரிக்கும் கொரோனா!

Webdunia
புதன், 2 நவம்பர் 2022 (10:12 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்தது. தற்போது ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 1,190
மொத்த பாதிப்பு – 4,46,54,638
மொத்த உயிரிழப்பு – 5,30,452
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,09,133
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 16,243

இந்தியா முழுவதும் நேற்று ஒரு நாளில் 1,23,859 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமாக 2,19,66,16,127 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Edited By Prasanth.k

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments