Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் மட்டும் 60 லட்சம் கொரோனா மரணம்: ராகுல் காந்தி திடுக்கிடும் தகவல்

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (14:26 IST)
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சம் மட்டுமே என இந்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் 60 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே உலக சுகாதார மையம் இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவல் மரணம் அடைந்திருக்கலாம் என்றும் ஆனால் இந்திய அரசு உண்மையான கணக்கை தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியது
 
 இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் காங்கிரஸ் ராகுல் காந்தி இந்தியாவில் 60 லட்சம் பேர் வரை கொரோனாவல் இறந்திருப்பார்கள் என்றும் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments