Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - சீனா உணர்வுபூர்வ எல்லையில் பதற்றம்...

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (21:56 IST)
இந்தியா - சீனா இடையே அவ்வப்போது பதற்றம் நீடித்து வந்தாலும், அவை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. சமீபத்தில் டோக்லம் எல்லை பகுதியினாலும் பிரச்சனை ஏற்பட்டது. 
 
தற்போது இந்திய ராணுவ இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே, இந்தியா - சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) மிகவும் உணர்வுபூர்வமானது. இந்த எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறுயுள்ளார். 
 
ராணுவ வருடாந்திர கருத்தரங்கில் பங்கேற்ற இவர் பின்வருமாரு கூறினார், இந்தியா - சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி), பகுதியில் மேற்கொள்ளப்படும் ரோந்துப் பணி, அத்துமீறல் மற்றும் மோதல்போக்கு காரணமாக பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
பாகிஸ்தானில் மத அடிப்படைவாதம் அதிகரித்து வருகிறது. தீவிரவாத அமைப்பின் சிந்தாந்தத்தை கிழக்கு நோக்கி பரப்பும் ஊடகமாக பாகிஸ்தான் விளங்குகிறது எனவும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments