Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா சீனா எல்லையில் ராணுவம் குவிப்பு: மீண்டும் அத்துமீறும் சீனா

Webdunia
சனி, 14 மே 2016 (15:23 IST)
4057 கி.மீ நீளம் கொண்ட எல்லையை இந்தியாவும் சீனாவும் பங்கிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு வார காலம் சீனா லாடக் பகுதியில் தனது ராணுவத்தை முகாமிட்டது.


 
 
தற்போது சீனா மீண்டும் இந்திய எல்லையில் ராணுவத்தை குவித்து சீண்டி பார்க்கிறது. கடந்த முறை படைகளை குவித்த போது இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. ஆனால் சீனா அதனை கண்டுகொள்ளவில்லை.
 
இந்நிலையில் இந்தியா சீனா எல்லையில் சீனப்படைகள் மிக அதிகமாக குவிக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனா எதற்காக தனது படைகளை இந்திய எல்லையில் குவிக்கிறது என்பது தெரியவில்லை எனவும் பென்டகன் கூறியுள்ளது.
 
இந்நிலையில் இந்தியா சீனா எல்லையில் படைகள் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதால் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா? - மோகன் ஜி ஆவேசம்!

4 நாட்கள் தொடர் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றும் காளையின் பிடியில் சென்செக்ஸ்..!

இந்தியாவில் இன்று முதல் ஐபோன் 16 சீரிஸ் விற்பனை: வரிசையில் காத்திருக்கும் ஆப்பிள் ஆர்வலர்கள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: பெயர் குழப்பம் குறித்து ஆட்சியர் விளக்கம்..!

பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தண்டனை கொடுப்போம்! - ஹிஸ்புல்லா தலைவர் சபதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments