Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ வீரர்களுக்கான குளிர்கால உடை – அமெரிக்காவில் இருந்து வருகை!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (09:09 IST)
இந்திய எல்லையில் கண்காணிப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கான் குளிர்கால உடைகள் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.

இந்திய சீனா எல்லையான லடாக் பகுதியில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவமும் அங்கே வீரர்களை குவித்துள்ளது. 15,000 அடி உயரம் கொண்ட மலைப்பகுதியில் வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு குளிர் மைனஸ் டிகிரியில் இருக்கும். இந்நிலையில் விரைவில் குளிர்காலம் வேறு தொடங்க உள்ளதால் குளிர் இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வீரர்களுக்கான குளிர்கால உடையை அமெரிக்காவில் இருந்து வாங்கியுள்ளது அமெரிக்க அரசாங்கம்.  கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா, அமெரிக்கா இடையே கையெழுத்தான தளவாட பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் உடைகள் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments