Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகளை அண்டை நாடுகளுக்கு தானம் செய்யும் இந்தியா??

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (08:57 IST)
6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா வழங்குகிறது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

 
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது. நாடு முழுவதும் பல மையங்கள் அமைக்கப்பட்டு முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இந்தியா 6 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா வழங்குகிறது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆம், மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவி அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments