Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கனுக்கு 200 கோடி, மியான்மருக்கு 600 கோடி! – மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (11:35 IST)
நேற்று மத்திய அரசு அறிவித்த ஆண்டு பட்ஜெட்டில் பிற நாட்டுடனான வளர்ச்சி பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளும் வெளியாகிய நிலையில், மக்களுக்கு தேவையான முறையான அறிவிப்புகள் இல்லை என எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்நிலையில் நேற்றைய பட்ஜெட் தாக்கலில் இந்தியா பிற நாடுகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ள உள்ள வளர்ச்சி பணிகளுக்காக ரூ.200 கோடியும், மியான்மரில் மேற்கொள்ள உள்ள வளர்ச்சி பணிகளுக்காக ரூ.600 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments