செல்போன்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு !

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (21:08 IST)
செல்போன்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு !

செல்போன்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 % லிருந்து, 18 % சதவீதமாக உயர்ந்தப்பட்டுள்ளது. இதனால் செல்போன் விலை உயரும் என தகவல்கள் வெளியாகிறது.
 
இன்று, டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிதியமைச்சர் பின்னர், செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கும் ஜிஎஸ்டி வரி 12%ல்லிருந்து 18 % சதவீதம் ஆக உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments