Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறைனர் உள்பட விஷச்சாராயம் குடித்த 17 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (13:29 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறைனர் உள்பட விஷச்சாராயம் குடித்த 17 பேர் பலியாகியுள்ளனர்.
 

 


உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஷச்சாராயம் குடித்தவர்களில் 17 பேர் பலியாகியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்குள்ள எட்டா மாவட்டத்துக்குட்பட்ட அலிகஞ்ச் பகுதியில் அதிகபோதைக்காக விஷத்தன்மை கொண்ட சில பொருட்களை கலந்து தயாரித்து விற்கப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்தவர்களில் உள்ளூர் காவலர், மாவட்ட கலால் கண்காணிப்பு படையினர் உள்பட 17 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். அதனால், மேலும் பலர் கண் பார்வை பாதிக்கப்பட்டும், வேறுசில பிரச்சனைகளாலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாவட்டத்துக்குட்பட்ட கலால்துறை அதிகாரிகளை அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments