Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸிலிருந்து முக்கிய தலைவர் விலகல் – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (09:16 IST)
மகிளா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சுஷ்மிதா தேவ். பிறகு காங்கிரஸின் பெண்கள் அணியான மகிளா காங்கிரஸின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் காங்கிரஸின் முக்கிய தலைவரும், ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவருமான இவர் கட்சியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுஷ்மிதா தற்போது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments