காங்கிரஸிலிருந்து முக்கிய தலைவர் விலகல் – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (09:16 IST)
மகிளா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷ்மிதா தேவ் கட்சியிலிருந்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சுஷ்மிதா தேவ். பிறகு காங்கிரஸின் பெண்கள் அணியான மகிளா காங்கிரஸின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் காங்கிரஸின் முக்கிய தலைவரும், ராகுல்காந்தியின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவருமான இவர் கட்சியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுஷ்மிதா தற்போது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments