Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகன விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

Webdunia
செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (15:23 IST)
உத்திரபிரேதச மாநிலத்தில் கார்- லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
 
உத்திரபிரேதச மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு தங்களது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர், அப்போது, சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரியும், அவர்களது காரும் சாம்லி மாவட்டத்தில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

 
 
இந்த கோர விபத்தில் கார் முற்றிலும் நொருங்கியதால் அதில் பயணம் செய்த 4 பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர்  சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments