Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பை கொஞ்சியபடி செல்பி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2023 (15:24 IST)
பாம்பாட்டி இடமிருந்து பாம்பை பிடிங்கி பாம்பை கொஞ்சியபடி செல்பி எடுத்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாகவே செல்பி மோகம் காரணமாக பல இளைஞர்கள் உயிரிழந்து வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
அந்த வகையில் ஆந்திராவில் உள்ள மணிகண்டா என்ற இளைஞர் பாம்ப்பாட்டியிடம் இருந்து வலுக்கட்டாயமாக பாம்பை வாங்கி அதனை கழுத்தில் சுற்றிக்கொண்டு செல்பி எடுத்தார். 
 
அப்போது திடீரென பாம்பு கொத்தியதால் அவர் மயக்கம் அடைந்தார். இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments