Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சோதனை முடிவுகள் ஒருமணி நேரத்தில்…. கோவிராப்புக்கு அனுமதி!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (12:05 IST)
கொரோனா சோதனையை ஒருமணி நேரத்தில் அறிந்துகொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள கோவிராப் கருவிக்கு ஐஎம்சிஆர் அனுமதி வழங்கியுள்ள்ளது.

கரக்பூர் ஐஐடி.யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் "கோவிராப்" என்ற இந்த கருவியை தயாரித்துள்ளனர். இந்த கருவியின் மூலம் குறைந்த செலவில் எளிமையான முறையில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும். மேலும் சோதனை முடிவுகளை ஒரே மணிநேரத்தில் செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதற்கு இப்போது ஐஎம்சிஆர் அனுமதி வழங்கியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments