Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சோதனை முடிவுகள் ஒருமணி நேரத்தில்…. கோவிராப்புக்கு அனுமதி!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (12:05 IST)
கொரோனா சோதனையை ஒருமணி நேரத்தில் அறிந்துகொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள கோவிராப் கருவிக்கு ஐஎம்சிஆர் அனுமதி வழங்கியுள்ள்ளது.

கரக்பூர் ஐஐடி.யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் "கோவிராப்" என்ற இந்த கருவியை தயாரித்துள்ளனர். இந்த கருவியின் மூலம் குறைந்த செலவில் எளிமையான முறையில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும். மேலும் சோதனை முடிவுகளை ஒரே மணிநேரத்தில் செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதற்கு இப்போது ஐஎம்சிஆர் அனுமதி வழங்கியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தை.. இன்றும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

கல்லூரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்.. ஆய்வக உதவியாளர் கைது..!

ஓடும் ஆம்னி பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. 40 உயிர்களை காப்பாற்றி விட்டு பலி..!

இந்தியாவுக்கு எஃப் 35 ரக விமானம் வழங்குவோம்.. டிரம்ப் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments