Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சோதனை முடிவுகள் ஒருமணி நேரத்தில்…. கோவிராப்புக்கு அனுமதி!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (12:05 IST)
கொரோனா சோதனையை ஒருமணி நேரத்தில் அறிந்துகொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள கோவிராப் கருவிக்கு ஐஎம்சிஆர் அனுமதி வழங்கியுள்ள்ளது.

கரக்பூர் ஐஐடி.யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் "கோவிராப்" என்ற இந்த கருவியை தயாரித்துள்ளனர். இந்த கருவியின் மூலம் குறைந்த செலவில் எளிமையான முறையில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும். மேலும் சோதனை முடிவுகளை ஒரே மணிநேரத்தில் செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதற்கு இப்போது ஐஎம்சிஆர் அனுமதி வழங்கியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments