Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஐடியில் பட்டம் வாங்கியவருக்கே இது தான் கதியா??..

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (09:59 IST)
பீகாரைச் சேர்ந்த ஐஐடியில் பட்டம் வாங்கிய இலைஞர் ஒருவர், ரயில்வே துறையில் டிராக் மேனாக பணிபுரிந்து வருகிறார்.

பீகார் மாநிலத்தைச் சேந்த ஷ்ரவன் குமார் என்பவர், மும்பை ஐ,ஐ,டியில் பி.டெக் மற்றும் எம்.டெக். ஆகிய படிப்புக்களை முடித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு படிப்பை முடித்து வெளியே வந்த அவர், அரசு வேலைக்காக கடுமையாக முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ரயில்வே துறையில் ஆர்.ஆர்.பி தேர்வை எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெற்ற அவருக்கு டி பிரிவு பணி கிடைத்துள்ளது. அதன் படி ரயில்வே டிராக்மேன் பணியில் சேர்ந்துள்ளார். மும்பை தாதர் ரயில் நிலையத்தில் தற்போது பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

பல இளைஞர்கள் பெரிய பெரிய நிறுவனங்களில் படித்தும், அவர்களுக்கு தகுதியான வேலை கிடைப்பதில்லை. இந்த போக்கு பல வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வந்தாலும், ஐஐடியில் படித்த இளைஞருக்கு 10 ஆம் வகுப்பு தகுதி மட்டுமே தேவைப்படும் டிரேக் மேன் பணி கிடைத்துள்ளது பெரும் ஆச்சரியத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments