Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸை விட்டு யாராவது வெளியேற விரும்பினால், அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் - திக்விஜய் சிங்

Webdunia
ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (17:22 IST)
காங்கிரஸ் கட்சியை விட்டு யாராவது வெளியேற வேண்டும் என்று விரும்பினால், அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் என அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “காங்கிரஸ் கட்சியை விட்டு யாராவது வெளியேற வேண்டும் என்று விரும்பினால், அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம். ஆனால், அதேநேரத்தில் அரசியலில் இருப்பதற்கு ஒரு கொள்கை வேண்டும்.
 
கட்சியை விட்டு வெளியேறினாலும், காங்கிரஸ் கட்சியின் கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்கும்படி அவர்களை கேட்டுக் கொள்கிறேன். காங்கிரஸில் இருந்து வெளியேறி, தனியாக பிராந்திய அளவிலான கட்சிகளை ஆரம்பிப்பதும், பின்னர் காங்கிரஸýக்கு திரும்பி வருவதும் அவ்வப்போது நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

Show comments