Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ’அதை ரத்து ’செய்யனும்... யோகா குரு ராம்தேவ் பேச்சு

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (15:57 IST)
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என யோகா குரு ராம்தேவ் பேசியுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
யோகாகுரு ராம்தேவ் கூறியுள்ளதாவது :
 
தேசத்தில் வளர்ந்து வரும் மக்கள் தொகை வளர்ந்து வருகிறது. இந்துவோ , முஸ்லிமோ  2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது. அப்படி 2 குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஓட்டுநர் உரிமம், அரசு வேலை, அரசு மருத்துவ வசதிகளை எல்லாம் பறுமுதல் செய்ய வேண்டும்.  அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. எந்த சலுகையும் அரசு அளிக்கக்கூடாது அப்படி செய்தால்தான் நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments