Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் ’அதை ரத்து ’செய்யனும்... யோகா குரு ராம்தேவ் பேச்சு

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (15:57 IST)
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என யோகா குரு ராம்தேவ் பேசியுள்ளது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
யோகாகுரு ராம்தேவ் கூறியுள்ளதாவது :
 
தேசத்தில் வளர்ந்து வரும் மக்கள் தொகை வளர்ந்து வருகிறது. இந்துவோ , முஸ்லிமோ  2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது. அப்படி 2 குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஓட்டுநர் உரிமம், அரசு வேலை, அரசு மருத்துவ வசதிகளை எல்லாம் பறுமுதல் செய்ய வேண்டும்.  அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. எந்த சலுகையும் அரசு அளிக்கக்கூடாது அப்படி செய்தால்தான் நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments