Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடையால் சாலையைக் கூட்டிப் பெருக்கும் நபர் : வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 25 ஜூன் 2019 (14:31 IST)
மஹாராஸ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தான் உடுத்தியிர்ந்த ஆடையால், சாலையை கூட்டி, பெருக்கி, சுத்தம் செய்யும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாகிவருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்யாண் இவர் சமூக ஆர்வலராக உள்ளார். இந்நிலையில் சாலையில் பயணிக்கும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் , சாலையில் படர்ந்திருக்கும் மணல்களால் கீழே விழ நேரிடுகிறது. இதனால் பலர் பாதிக்கபடுகின்றனர்.
இதனை பார்த்த கல்யாண், இனிமேல் யாரும் இந்த சாலையில் தேங்கியுள்ள மணலால் விபத்தில் சிக்கக் கூடாது என்பதற்காகவே இவர், தினமும் அங்குள்ள பிரசித்தி பெற்ற சாலைக்குச் சென்று தான் அணிந்திருந்த பேண்டை கழற்றி அதிலேயே சாலையைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
 
கல்யாணின் செயலுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments