மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் அபராதம் - NPPA

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (10:14 IST)
மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

மருந்துகளுக்கு  அதிக விலை நிர்ணயிக்கும் மருந்து கம்பெனிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மத்திய அரசு, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டலை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 
 
இந்நிலையில், சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிக அதிகவிலைக்கு விலையை குறிப்பிடுகிறது. இதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பட்டால் உரிய விளக்கம் அளிக்காமல் இருக்கிறது.
 
இதுபோன்ற நிறுவனங்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என சமீபத்தில் நடைபெற்ற NPPA ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவ்வேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments