Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் அபராதம் - NPPA

Webdunia
ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (10:14 IST)
மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

மருந்துகளுக்கு  அதிக விலை நிர்ணயிக்கும் மருந்து கம்பெனிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மத்திய அரசு, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டலை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 
 
இந்நிலையில், சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிக அதிகவிலைக்கு விலையை குறிப்பிடுகிறது. இதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பட்டால் உரிய விளக்கம் அளிக்காமல் இருக்கிறது.
 
இதுபோன்ற நிறுவனங்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என சமீபத்தில் நடைபெற்ற NPPA ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவ்வேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாட்டு பாடி ஆட்டம் போட்ட விஜய் மல்லையா - லலித மோடி.. இந்தியாவில் கொள்ளையடித்த பணத்தில் பார்ட்டியா?

காதலியை கொன்று போர்வையில் சுற்றி பிணத்தை வீசியெறிந்த காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

அண்ணா.. கந்துவட்டி கொடுமைய நிறுத்துங்கண்ணா! - தற்கொலைக்கு முன்பு விஜய்க்கு கடிதம் எழுதிய தொண்டர்!

இந்திய பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? டிரம்ப்பின் 500% வரி உயர்வு அச்சுறுத்தலால் பாதிப்பா?

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா?

அடுத்த கட்டுரையில்
Show comments