Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் எண் இல்லை என்றால் இதை செய்தால் போதும்...

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2017 (16:24 IST)
ஆதார் எண் இல்லாதவர்கள், அதனை பெறும் வரையில் மாற்று அடையாள அட்டைகள் மூலம் நலத்திட்ட உதவிகளைப்  பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.
 

 
 
இருப்பினும் நாடு முழுவதும் 50 சதவீத மக்களே ஆதார் எண் பெற்றுள்ளர். இதனால், நலத்திட்ட உதவிகள் மறுக்கப்படுவதாக  பல்வேறு பகுதிகளில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதற்கு மறுப்பு தெரித்துள்ள மத்திய அரசு, ஆதார் அட்டை கட்டாயம்  இருப்பினும் அது இல்லாதவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
 
குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, போன்றவைகளை மாற்று அடையாள அட்டைகளாக  சான்று அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆதார் எண் பெறும் வகையில், நலத்துறை முகாம்கள் மூலம்  விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

ஆபரேசன் சிந்தூர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!

சீனா உள்பட ஒரு நாடு கூட ஆதரவில்லை.. பாகிஸ்தான் பங்குச்சந்தை படுபாதாளம்..!

திருந்தாத பாகிஸ்தான்.. கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்களில் தேசிய கொடி.. ராணுவ மரியாதை..!

அடுத்த கட்டுரையில்
Show comments