Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'' நாகலாந்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்''…பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (23:14 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் அடுத்தாண்டு, பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது.

அதேபோல், விரைவில் ராஜஸ்தான், கர்நாடக, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது.

 நாகலாந்தில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது.

தற்போது,  நாகலாந்தில்  பாஜக கூட்டணியில் என்டிபிபில் கட்சியின் ரியோ முதல்வராக உள்ள நிலையில், வரும் தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமுள் காங்கிரஸ் ஆகிய  கட்சிகள் இயையே போட்டி அதிகரித்துள்ளது.

எனவே மீண்டும் ஆட்சியைப் கைப்பற்றும் நோக்கி., தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர்  ஜேபி நட்டா வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனையில், தாய்,சேய் நலத்திற்காக தனிப்பிரிவு அமைக்கப்படும் என்றும்   உஜ்வாலா திட்டத்தில் 2 கேஸ் சிலிண்டர் தரப்படும், மாணவிகளுக்கு கல்வி இலவசம் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments