Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குநரின் கணவர் கைது!

Webdunia
செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (07:38 IST)
icici
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் இயக்குநர் சந்தா கோச்சார் அவர்களின் கணவர் தீபக் கோச்சார் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஐசிஐசிஐ வங்கியிலிருந்து வீடியோகான் என்ற நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் முறைகேடாக கடன் கொடுக்க சாந்தா கோச்சார் கணவர் தீபக் கோச்சார் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது இந்த கடன் தொகையை சாந்தா கொச்சார் தன்னுடைய சொந்த நிறுவனத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்பட்டது
 
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சாந்தா கொச்சார் மற்றும் தீபக் கோச்சார் ஆகிய இருவரையும் விசாரணை செய்தனர். பலமுறை விசாரணைக்கு பின்னர் தற்போது தீபக் கோச்சார் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
இதுகுறித்து சாந்தா கொச்சார் தரப்பில் விளக்கம் அளித்தபோது ’தகுதியின் அடிப்படையில்தான் கடன்கள் வழங்கப்பட்டதாகவும் தனது கணவரின் நிறுவனங்களுடன் எந்த கடனுக்கும் சம்பந்தமில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து மேலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments