Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’நான் மட்டிறைச்சி சாப்பிடுவேன்...அதைக்கேட்க நீங்கள் யார்??’’ – சித்தராமையா

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (17:50 IST)
நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார்.

சில ஆண்டுகளாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து பெரும் சர்ச்சைகள் உலகி வந்தன. மேலும் பசுவதைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய கர்நாடக முதல்வரும் அம்மாநில பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின்  பசுவதை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று என கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, எடியூரப்பாவின்  பசுவதை தடுப்புச் சட்டம் நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். என்னை யாரும் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments