Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’நான் மட்டிறைச்சி சாப்பிடுவேன்...அதைக்கேட்க நீங்கள் யார்??’’ – சித்தராமையா

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (17:50 IST)
நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார்.

சில ஆண்டுகளாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து பெரும் சர்ச்சைகள் உலகி வந்தன. மேலும் பசுவதைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய கர்நாடக முதல்வரும் அம்மாநில பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின்  பசுவதை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று என கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, எடியூரப்பாவின்  பசுவதை தடுப்புச் சட்டம் நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். என்னை யாரும் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments