Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’நான் மட்டிறைச்சி சாப்பிடுவேன்...அதைக்கேட்க நீங்கள் யார்??’’ – சித்தராமையா

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (17:50 IST)
நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார்.

சில ஆண்டுகளாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து பெரும் சர்ச்சைகள் உலகி வந்தன. மேலும் பசுவதைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய கர்நாடக முதல்வரும் அம்மாநில பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவின்  பசுவதை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று என கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, எடியூரப்பாவின்  பசுவதை தடுப்புச் சட்டம் நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நான் விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன். என்னை யாரும் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெறிநாய் கடித்து 4 வயதுச் சிறுவன் உயிரிழப்பு: ரேபிஸ் தடுப்பூசி போடாததால் சோகம்

கேரளாவில் 'அமீபிக் மூளைக் காய்ச்சல்': 2 பேர் உயிரிழப்பு

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி சொத்து வரி முறைகேடு: பில் கலெக்டர், உதவியாளர் கைது

ரூ.77000ஐ தாண்டி ரூ.78000ஐ நெருங்கிவிட்ட தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

பிரதமர் மோடியின் சீன பயணம் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை ஏற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments