Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமும் தயங்க மாட்டேன்: வைகோ ஆவேசம்

Webdunia
ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (23:43 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேர்தலில் பலமுறை தோல்வியடைந்தாலும், அவருடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மோடியுடன் கூட்டணி வைத்தாலும் மோடி பதவியேற்கும் முன்பே அவரை எதிர்த்தவர்



 
 
பல ஆக்கபூர்வ போராட்டங்களை நடத்தியுள்ள வைகோ தற்போது இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ, '70 வயதை கடந்த தனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்றும், தமிழர்கள் நலனுக்கு எதிராக இந்திய அரசு செயல்பட்டால் உமர்முக்தார் போல ஆயுதம் தாங்கி போராடவும் தயங்க மாட்டேன்! என்று கூறியுள்ளார்.  வைகோவின் இந்த ஆவேச பேச்சு மதிமுக தொண்டர்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments