Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.60 கோடி கொடுத்தேன்- சுகேஷ் சந்திரசேகர்

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (18:14 IST)
பலரை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்  கைதாகிப்திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் சுகேஷ் சந்திரசேகர்.

இவர்  இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரூ. 200 கோடி பண மோசடி வழக்கில்  அவரை போலீஸார் ஆஜர்படுத்தினார்.

இதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:ள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததாகவும், அக்கட்சிக்கு ரூ.60 கோடி கொடுத்ததாகவும்  தெரிவித்துள்ளார்.

சுகேஷ் சந்திரசேகரின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு முன்னதாக  ஆம் ஆத்மி கட்சியினருக்கு ரூ.60 கோடி கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் டெல்லி துணை நிலை ஆளுனருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments